திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்றைய முன்தினம்(26/12/107) இரவு கிழக்கு கடற்கரை சாலையில் டேங்கர் லாரி தடுப்பு சுற்றில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது.
முத்துப்பேட்டை ECR சாலையில் தூத்துக்குடி சென்ற டேங்கர் லாரி கோவிலூர் ரவுண்டானாவில் உள்ள இரு சாலைகளுக்கு நடுவே ஊக்க தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் அந்த டேங்கர் லாரியில் இருந்த கொஞ்ச எண்ணெய் கீழே ஊத்தியது.
அதன்பிறகு, மாற்று டேங்கர் லாரி மூலம் மீதம் உள்ள எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...