Monday, June 23, 2025

ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்படுபவர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்டார்!

spot_imgspot_imgspot_imgspot_img

பல்வேறு பண மோசடிகள் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தனால் தேடப்பட்டு வரும் நபர், இந்தியாவில் அகதியாக இனங்காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய, ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி இலங்கையிலிருந்து படகில், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா மூன்று குழந்தைகளுடன் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர். இவர்கள் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் இந்திய சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

தற்போது சர்வதேச அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த அகதிகளை கைது செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இந்திய தூதரகம் மூலம் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img