Monday, January 20, 2025

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

spot_imgspot_imgspot_imgspot_img

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது.

சமீபத்தில் +2, SSLCக்காண தேர்வு முடிவுகள் வெளியாக பலரும் தேர்வாகி உள்ளனர் அதன்படி அதிராம்பட்டினத்தில் பலரும் தேர்வாகி அடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என போதிய கல்வி வழிகாட்டல் இல்லாமல் சிலர் தவித்து வந்தனர்.

அவர்களுக்கென சிறப்பு கல்வி வழிக்காட்டல் நிகழ்ச்சியை நூருல் முகம்மதியா சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.

அதில் சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் அப்துல் ரஷீத் MA கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள், முகல்லா வாசிகள் அனைத்து முஹல்லா மாணவர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img