புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால் மற்றும் எஸ்.அப்துல் காதர் ஆகியோரின் பேரனும், M.I.முஹம்மது அஷ்ரப் அலி அவர்களின் இளைய மகனுமாகிய அஹமது சல்மான் அவர்கள் இன்று(20/05/24) புதுமனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(20/05/24) இரவு 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.