Monday, January 20, 2025

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பழைய முனையத்தில் இருந்து புதிய முனையத்தை செயல்படுத்த போதிய ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்து வந்தனர்.

முழுவதுமாக செயல் அலுவலகம்,விமானம் புறப்பாடு, தரையிறங்குதல் உள்ளிட்டவைகளுக்கு உண்டான பாதுகாப்பு நடைமுறைகளை விமான நிலைய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.

அதன்படி 11-06-2024 அன்று காலை 6 மணி முதல் திருச்சி புதிய விமான நிலையம் முழு பயன்பாட்டிற்கு வருகிறது என விமான நிலைய அதிகாரி MMS. ஜஃபர் தெரிவிக்கிறார்.

மேலும், 11-06-2024 அன்று முதல் திருச்சி விமான நிலையம் வாயிலாக புறப்பாடு தரையிறங்குதல் ஆகியவைகள், புதிய முனையத்தில் இருந்தே செயல்படும் என ஜஃபர் தெரிவிக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...
spot_imgspot_imgspot_imgspot_img