Wednesday, May 21, 2025

அதிராம்பட்டினம் மக்களுக்கு நல்ல செய்தி – 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்ல கூடிய நிரந்தர ரயில் வசதி – கருப்பு முருகானந்தம் பேச்சு !

spot_imgspot_imgspot_imgspot_img

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் கருப்பு முருகானந்தம் தொகுதிக்குடட்ட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி நேற்று, அதிராம்பட்டினம் பகுதிக்கு வருகை தந்த கருப்பு முருகானந்தம் மக்களிடையே பேசினார் அப்போது நான் இத்தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன் என்றும், இருந்தாலும் தஞ்சை தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

அதிராம்பட்டினம் மக்கள் வெகுவாக ரயில் பயணத்தை விரும்ப கூடியவர்கள் என்றும், தற்போது சென்று வர கூடிய அனைத்து ரயில்களிலும் அதிரை மக்களின் பயன்பாடு போதுமானதாக உள்ளதை சுட்டிகாட்டிய அவர், இன்னும் 6 மாத காலத்திற்குள் அதிரையில் நின்று செல்லும் வகையில் நிரந்தர தினசரி ரயிலை பெற்று தர துறை சர்ந்த அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : AFFA அணியின் அபாரத்தால் சரணடைந்தது...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்...

அதிரை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர் –...

அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு இருப்பு பாதையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலில் அடிப்பட்டு சம்பவ...

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...
spot_imgspot_imgspot_imgspot_img