அதிராம்பட்டினம் 110/11கேவி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறக்கூடிய அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர், மகிழங்கோட்டை ஆகிய மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை திங்கட்கிழமை(19/08/24) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மின் தடை அறிவிப்பை திரும்ப பெறுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை வழக்கம்போல் மின்சாரம் விநியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : AFFA அணியின் அபாரத்தால் சரணடைந்தது...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்...
அதிரை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர் –...
அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு இருப்பு பாதையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலில் அடிப்பட்டு சம்பவ...
அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...