தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சி கீழத்தோட்டத்தை சேர்ந்த மீனவர் அரவிந்த், கடந்த வாரம் மீன்பிடிக்கும் போது கடலில் விழுந்து உயிரிழந்தார். அவரது குடுபத்தினரை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முருகன், அதிராம்பட்டினம் மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் ஆகியோர் உடனிருந்தனர்.
More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...





