Monday, May 12, 2025

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள் கண்டெடுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின் ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் குழு சென்று சம்பந்தப்பட்ட பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், அது விலையுயர்ந்த போதை பொருளான மெத்தம் பேட்டமைன் எனத்தெரிய வந்தன.

இந்த போதைபொருள் எங்கிருந்து யாரால் கொண்டு வரப்பட்டது, அல்லது கடல் மார்க்கமாக இந்த வகை போதை பொருட்கள் கடத்தப்படுகின்றனவா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின்...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img