மரண அறிவிப்பு : பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் மஜீது, முகைதீன் அப்துல் காதர், முகம்மது ஜெக்கரியா ஆகியோரின் பேரனும், எலிப்பல் என்கிற அப்துல் முனாஃப் அவர்களின் மகனும், தஞ்சாவூரை சேர்ந்த ஜலீல் ரஹ்மான் அவர்களின் மைத்துனரும், ஜாகிர் ஹுசேன், மர்ஹூம். சர்புதீன், சாகுல் ஹமீது, அகமது அலி, ஆகியோரின் மருமகனும், நபீல் அகமது அவர்களின் சகோதரருமாகிய யாசர்(வயது-26) அவர்கள் இன்று 07/12/2024 சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் அவர்களின் பெரிய நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 08/12/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.