Tuesday, June 24, 2025

இந்த ஆண்டின் முதல் ஜல்லிகட்டுப் போட்டி!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்த ஆண்டின் முதல் ஜல்லிகட்டுப் போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.

ஜல்லிகட்டு போட்டிக்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைகட்டியது.

இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.

இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீர்ர்கள் பங்கேற்று காளைகளை அடக்க முயன்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...

அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img