சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் செயலி மூலாமக உணவு மற்றும் குரோசரி செலிவரி செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் அணிவகுத்து வந்துள்ளது.
அதில் குறிப்பாக, ஜுமாட்டோ எனும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுக்கோட்டைக்குள் அறிமுகமான ஜுமாட்டோ இப்போது அதிரை நகருக்குள்ளும் தடம்பதிக்க வந்துவிட்டது.
அதிரை நகர உணவகங்கள், மற்றும் தரம் குறித்த ஆய்வை கடந்த சில தினங்களாக செய்து ஜுமாட்டோ இதுவரை 20 உணவகங்களை தேர்வு செய்துள்ளன என கூறப்படுகிறது.
மேலும் இன்னும் சில உணவகங்கள், ஐஸ்கிரிம் பார்லர்கள், கிளவுட் கிச்சன்கள், சிற்றுண்டி நிறுவனங்கள், டீ,காஃபி பார்கள், கேக் ஷாப்புகள்,பேக்கரி நிறுவங்கள், தெருவோர கடைகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முறையான உணவுத் தர சான்று (FSSAI) வைத்து இருப்பவர்கள் ஜுமாட்டோ மூலமாக தங்களின் நிறுவனங்களை இணைந்து வியாபாரத்தை அதிகப்படுத்தலாம்.
மேலதிக தகவல்களுக்கு: 9944426360 – adverttimes@gmail.com
.
.
.