Home » தஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வு : திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்!

தஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வு : திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்!

1 comment

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் பயணமாக தஞ்சை சென்றார். தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை கவர்னர் துவக்கி வைத்தார்.தஞ்சை குழந்தையம்மாள் நகரில் ஆய்வு செய்தார்.தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். இறுதியாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இவர் வருகையை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter