இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின் அடிப்படையில் நியூசிலாந்தில் இன்றைய தினம் பிறை பார்க்கப்பட்டது. இன்று(01/02/25) இரவு முதல் நோன்பு வைக்க துவங்குவார்கள்



