மேலத்தெருவை சேர்ந்த கணக்கப்பிள்ளை என்கிற மர்ஹூம் அ. மு. முஹம்மது சேக்காதி அவர்களின் மகனும், மர்ஹூம் P. M. K. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மருமகனும்.
மர்ஹூம் ப. வா. மு. ஹாஜா அலாவூதீன், LIC.S. நெய்னா முகமது ஆகியோரின் சகலையும்,
P.M.K. சர்புதீன், மர்ஹூம் P.M.K.அப்துல் சலாம், P.M.K. தாஜுதீன், P.M.K. நூர் முஹம்மது இவர்களின் மச்சானும்
S. அப்துல் கறீம், S. ஜாகிர் உசேன், S. அமீர் முகைதீன், S.அப்துல் ஜப்பார். அகியோரின் தகப்பனாருமாகிய.
அ.மு. சாகுல் ஹமீது அவர்கள் இன்று மாலை பழைய(P.M.K. வாடி) அமீர் முகைதீன் இல்லத்தில் காலமாகிவிட்டர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 7 மணியளவில் பெரிய ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.