புது ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் கீரீ பாருக் அவர்களின் தம்பி பட்டுக்கோட்டை ராயல் ஷூஸ் பஷீர் அவர்களின் மகன் சாலிம் (வயது 26) அவர்கள் நேற்றிரவு(14/03/25) சவூதியில் உள்ள தாயிஃப் நகரத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் தாயிஃப்பிலுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் பள்ளியில் இஷாத் தொழுகைக்கு பிறகு நடக்கும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.