கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் OKM முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.சே.அ. முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் OKM நைனா முஹம்மது, மர்ஹூம் OKM செய்யது முஹம்மது, மர்ஹூம் OKM உதுமான் அலியார், மர்ஹூம் OKM முஹம்மது சாலிஹ் மற்றும் மர்ஹூம் OKM சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் S.உமர் தம்பி அவர்களின் மனைவியும், ஹாஜி OKM சிபகதுல்லாஹ், K.S.சர்புதீன், ஹாஜி S.ரபீக், T.ஹிதாயதுல்லாஹ் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்தி முத்து ஜொகரா அவர்கள் நேற்றிரவு(08/04/25) திலகர் தெரு OKM லயன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(09/04/25) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்..