காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நாள்: 28.04.2025 திங்கட்கிழமை.
நேரம்: காலை 10.00 முதல் 11.30 வரை
இடம்: கல்லூரிக் கலையரங்கம், அதிராம்பட்டினம்.
தலைமை
அல்ஹாஜ் S. காதர் ஷரீப் அவர்கள்
நிர்வாகி, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.
முன்னிலை
முனைவர். N.M.I. அல்ஹாஜி அவர்கள்
முதல்வர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.
முனைவர். A. ஷேக் அப்துல் காதர் அவர்கள் கணினி அறிவியல் துறைத்தலைவர். காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.
திரு. S. நாகராஜன் அவர்கள் தலைமை ஆசிரியர், காதிர் முகைதீன் ஆண்கள் மே.நி.பள்ளி, அதிராம்பட்டினம்.
வழிகாட்டு உரை
முனைவர். A. ஆயிஷாமரியம் அவர்கள். இயற்பியல் துறைத்தலைவர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.
முனைவர். S. அப்பாஸ் அவர்கள். கணிதவியல் துறைத்தலைவர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.
பேராசிரியர். K. செய்யது அகமது கபீர் அவர்கள். தமிழாய்வுத்துறை, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.
முனைவர். K.முத்துகுமாரவேல் அவர்கள். விலங்கியல் துறை, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.
அனைவரும் வருக! அறிவமுதம் பெறுக!