Sunday, July 20, 2025

அதிரை கடற்கரைத்தெரு ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த
10.6.2025 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா)

செயலாளர் : ஜகபர் அலி (த.பெ. நைனா முஹம்மது)

பொருளாளர் : நஸ்ருத்தீன் ஸாலிஹ் (த. பெ. முஹம்மது ஸாலிஹ்)

துணை தலைவர் : அயூப் கான் (த.பெ. அப்துல் லத்தீப்)

துணை செயலாளர் : அப்துல் மாலிக் (த. பெ. அஹமது ஹாஜா)

இணை செயலாளர் : தாஜிதீன் (த.பெ. அஹமது ஹாஜா)

துணை பொருளாளர் : அன்வர் உசேன் (த.பெ. சேக் முகம்மது)

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் புதிய நிர்வாகம் வரும் 01/07/2025 முதல் பொறுப்புக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...
spot_imgspot_imgspot_imgspot_img