Tuesday, June 24, 2025

அதிரை சாலைகளை தூய்மைபடுத்தும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிரதான சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளார்கள். அதிரையில் இருந்து பல ஊருகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் சீராக இருந்தாலும் சாலையின் ஓரங்களில் இருபுறமும் மணல்கள் அதிகமாக ஒதுங்கி இருக்கின்றது.

இதன் முதற்கட்டமாக இன்று(04-01-2018) வியாழக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அதிரை சாலையில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் சுகாதார ஆய்வாளர் கே. அன்பரசன், துப்புரவுப் பணி கண்காணிப்பாளர் முத்துகுமார் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர் இருபுறமும் குவிந்து காணப்படும் மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...

அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img