Sunday, April 12, 2026

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.

spot_imgspot_imgspot_imgspot_img

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில், மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

தீர்ப்பு ஏமாற்று

நூற்றாண்டுகளாக ஹிந்து மக்களின் பழக்கவழக்கங்களுக்கும், முந்தைய தீர்ப்புகளுக்கும் எதிரானது. பெரும்பான்மை ஹிந்து எண்ணோட்டங்களுக்கு எதிராகவும், சங்க பரிவார் சக்திகளுக்கு ஆதரவாகவும் இது உள்ளது என கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

மேல் முறையீடு கோரல்:

மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இட ஒதுக்கீடு கோரிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதியளித்தும் நிறைவேற்றாததை விமர்சித்து, வரும் தேர்தலுக்கு முன் குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என தீர்மானம். போராட்டமின்றி கோரிக்கைகள் செவியெடுக்காது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை...
spot_imgspot_imgspot_imgspot_img