Tuesday, March 10, 2026

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும் பங்கேற்பு

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.


சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் சா. முரசொலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


பாரம்பரியத்தை போற்றும் வகையில் மண்பானையில் பொங்கலிட்டு, கும்மிப்பாட்டுடன் “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டபடி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  இந்த நிகழ்வில் அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர செயலாளர் அஸ்லம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


மக்கள் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த பொங்கல் விழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img