Tuesday, January 20, 2026

அதிரையர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜமாஅத்துல் உலமா சபை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் ஜமாத்துல் உலமா சபை நடத்தும் முத்தலாக் தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய அரசைக் கண்டித்து இன்று மதியம் 2 மணிக்கு தலைமை தபால்நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்திய அரசியலைமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை பறிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு முறையும் மத்திய பாஜக அரசு கையிலெடுக்கும் திணிப்பை கண்டித்து அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா பள்ளிவாசல்களிலும் வாகன வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.ஆகவே இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜமாத்துல் உலமா சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.அதிரையில் இருந்து 34 வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img