Wednesday, February 19, 2025

அதிரை அருகே நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தன்னார்வளராக செயலாற்றிய PFI..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகாமையில் இன்று(05/01/2018) வெள்ளிக்கிழமை பகல் 02:00 மணியளவில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 4000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்க்கு வருகை தரும் பொது மக்களை வழிநடத்தும் வகையில் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பாப்புலர் பிரண்ட் அஃப் இந்தியா(PFI) சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு பார்க்கிங் வசதி, உணவு பண்டங்கள் வழங்குவது போன்ற செயல்களில் முன்வந்து உதவினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பல இஸ்லாமியர்களும் தங்களுடைய பங்களிப்பின் மூலம் பொதுமக்களை வழிநடத்துவது மற்றும் உதவுவது போன்ற செயல்களில் தன்னார்வளராக ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img