தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிகம்பங்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டிக்கத்தக்க செயலை செய்தவர்கள் மீதும் காரணமின்றி கொடிகம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். ஹவாஜா தலைமையில் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சி கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்குறி காவல் நிலையத்தில் புகார்!!
More like this
அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...
அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...
17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...
அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...