Wednesday, February 19, 2025

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்ததை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் ஸ்ட்ரைக்  அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். 

வரும் ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் மின்ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். 

ஜனவரி 23ஆம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் அனைவரும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தகவல்:-newsfasttamil

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை...

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...
spot_imgspot_imgspot_imgspot_img