Wednesday, February 19, 2025

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் !

spot_imgspot_imgspot_imgspot_img

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் என திவாகரந் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சசிகலா சகோதரர் திவாகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு அரசிடம் ஒன்றுமில்லை. போக்குவரத்துறை, மின்துறை, சுகாதாரத்துறை என அனைத்திலும் தோல்வியடைந்து தமிழக அரசு கேசுவால்டி நிலையில் இருக்கிறது.

அதிமுகவினர் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என நினைத்தால் கூட ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்தலை நடத்த யோசனை பன்னமாட்டார்கள்.  இவ்வளவு வாக்குகள் பெற்று வெற்றிபெறுவோம் என நாங்களே எதிர்பார்க்கவில்லை.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நாங்கள் எங்கள் நிலைபாட்டில் தெளிவாக உள்ளோம். எங்கள் வெற்றியை நோக்கி நாங்கள் பயணிப்போம் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
spot_imgspot_imgspot_imgspot_img