அதிரை எக்ஸ்பிரஸ்::- மல்லிப்பட்டினம், காசிம் அப்பா தெருவை சேர்ந்த PKS.பசீர் மற்றும் PKS.நிஜாம் ஆகியோரின் தந்தையுமாகிய ஜனாப் PKS. சர்புதீன் அவர்கள் இன்று காலை வாஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
அன்னாரின் மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்வோம்.