Wednesday, February 19, 2025

பசுமையை விரும்பும் அதிரை அரசு மருத்துவர்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர்.அ.அன்பழகன் அவர்கள் அவர் பணிபுரியும் இடங்களையெல்லாம் மரம் , அலங்கார செடிகள், மூலிகை செடிகள் வளர்த்து பசுமையாக்கிவிடுவார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் இவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்த போது வைத்த மரக்கன்றுகள் இன்று பெருமளவில் வளர்ந்து வனமாக உள்ளன.

அதிரை அரசு மருத்துவமனையில் சொர்க்கம், செர்ரி, புங்கன், அலங்கார செடிகள், முள் இல்லதா மூங்கில், மற்றும் மூலிகை தோட்டங்களை அமைத்துள்ளார்.

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தினர் மருத்துவமனை சென்று அவரது பணிகளை பாராட்டினர்.

மேலும் நவீன வசதிகளுடன் அமையப்பெற்ற அதிரை மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் சுற்றி காண்பித்தார்.

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
spot_imgspot_imgspot_imgspot_img