Monday, June 23, 2025

பசுமையை விரும்பும் அதிரை அரசு மருத்துவர்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர்.அ.அன்பழகன் அவர்கள் அவர் பணிபுரியும் இடங்களையெல்லாம் மரம் , அலங்கார செடிகள், மூலிகை செடிகள் வளர்த்து பசுமையாக்கிவிடுவார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் இவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்த போது வைத்த மரக்கன்றுகள் இன்று பெருமளவில் வளர்ந்து வனமாக உள்ளன.

அதிரை அரசு மருத்துவமனையில் சொர்க்கம், செர்ரி, புங்கன், அலங்கார செடிகள், முள் இல்லதா மூங்கில், மற்றும் மூலிகை தோட்டங்களை அமைத்துள்ளார்.

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தினர் மருத்துவமனை சென்று அவரது பணிகளை பாராட்டினர்.

மேலும் நவீன வசதிகளுடன் அமையப்பெற்ற அதிரை மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் சுற்றி காண்பித்தார்.

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...

அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img