Tuesday, June 24, 2025

ஒரு கருங்கலை கூட வாங்க முடியாத நிலையில் அதிரை பேரூராட்சி!

spot_imgspot_imgspot_imgspot_img

சுமார் 31 ஆயிரம் மக்கள் தொகை, ஆண்டுக்கு இதர வரி இனங்கள் மூலம் வரும் வரி வருவாய் மட்டும் பல லட்சம். ஆனால் 2க்கு 6 அடி கொண்ட ஒரு கருங்கலை கூட இந்த பேரூராட்சி நிர்வாகத்தால் சுயமாக வாங்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், 13வது வார்டு வாய்க்கால் தெரு கடை அருகே ஆபத்தான நிலையில் திறந்தவாறு கிடக்கும் கழிவுநீர் வாய்காலை மூடி கேட்டு வருடங்கள் ஓடிவிட்டன. நீண்ட நாட்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை என ஆதங்கப்படுகின்றனர்.

சிறுகுழந்தைகள் ஓடி விளையாடும் இந்த பகுதியில் விபரீதம் நிகழ்வதற்கு முன் விழித்துக்கொள்ளுமா பேரூராட்சி?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...

அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img