Home » மரண அறிவிப்பு :- தரகர் தெரு நெய்னாமலை அவர்கள்..!

மரண அறிவிப்பு :- தரகர் தெரு நெய்னாமலை அவர்கள்..!

1 comment

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும்.முகமது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹும் K.M.சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும் S. முகமது அலி மரைக்காயர் அவர்களின் சஹோதரரும், K.M.அஹமது ஹாஜா,K.M.நூர் முகமது அவர்களின் மைத்துனரும், மர்ஹும் M.M.முகமது இப்ராஹிம், மர்ஹும் M. சேக் தாவூது,O.P.ஒலி சாஹிபு, K.M.காதர் முகைதீன் இவர்களின் மச்சானும், M. பிளாலுதீன்,மர்ஹும்.M. ரஃபிவுதீன் இவர்களின் மாமனாரும், N. சிராஜுதீன், N. முகமது ரஃபி, N.முகமது சுல்தான் இவர்களின் தகப்பனாரும் ஆகிய சின்னபய என்கிற S. நெய்னாமலை அவர்கள் இன்று காலை 10மணியளவில் வபாத் ஆகிவையிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter