Wednesday, February 19, 2025

மரண அறிவிப்பு :- தரகர் தெரு நெய்னாமலை அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும்.முகமது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹும் K.M.சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும் S. முகமது அலி மரைக்காயர் அவர்களின் சஹோதரரும், K.M.அஹமது ஹாஜா,K.M.நூர் முகமது அவர்களின் மைத்துனரும், மர்ஹும் M.M.முகமது இப்ராஹிம், மர்ஹும் M. சேக் தாவூது,O.P.ஒலி சாஹிபு, K.M.காதர் முகைதீன் இவர்களின் மச்சானும், M. பிளாலுதீன்,மர்ஹும்.M. ரஃபிவுதீன் இவர்களின் மாமனாரும், N. சிராஜுதீன், N. முகமது ரஃபி, N.முகமது சுல்தான் இவர்களின் தகப்பனாரும் ஆகிய சின்னபய என்கிற S. நெய்னாமலை அவர்கள் இன்று காலை 10மணியளவில் வபாத் ஆகிவையிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
spot_imgspot_imgspot_imgspot_img