Home » அதிரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு(படங்கள்)!!

அதிரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு(படங்கள்)!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை அருகே ராஜாமடம் பாலத்திற்கு கீழே உள்ள சவுக்கு மரத்தோப்பில் தூக்கில் தொங்கிய படி ஆண் சடலம் மீட்பு.

ராஜாமடம் சவுக்கு தோப்பு வழியே செல்லும் போது ஆண் சடலத்தை பார்த்துள்ளார்.உடனே தகவலை காவல்துறையினருக்கு சொல்லப்பட்டது.சம்பவ இடத்திற்கு தமுமுக ஆம்புலன்ஸ்ம் வரவழைக்கப்பட்டு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார்? எந்த ஊர்? மேலும் இறந்தவரின் உடலில் இரத்த காயங்கள் உள்ளதால் இது கொலையா? என்றும் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter