Wednesday, February 19, 2025

ஜமாத்துல் உலமா சபையின் தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஜமாத்துல் உலமா சபையின் தஞ்சை மாவட்ட தலைவராக மௌலானா அயூப்கான் மன்பஈ தேர்வு.

நேற்று (20.1.2018) ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் ஜமாத்துல் உலமா சபையின் மாவட்டத்தலைவராக பட்டுக்கோட்டை பெரிய பள்ளி இமாம் மௌலானா அயூப்கான் மன்பஈ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.செயலாளராக மௌலவி ஜபருல்லாஹ் ஆவனியா புரம்,
பொருளாளராக தஞ்சை பெரிய பள்ளி இமாம் மௌலவி காஜா முஹ்யித்தீன் ஆகியோர் தஞ்சாவூர் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img