முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு ECR சாலையில் இன்று சுமார் 8மணியளவில் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிகொண்டது இதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா ” கம்பியூட்டர் மையம் வைத்துள்ள நடராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இதனை அடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனக்காக அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து முத்துப்பேட்டை காவல் துறையினர் விசாரித்து… வருகின்றனர்
More like this
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு...
விண்ணைமுட்டும் கட்டுமான பொருட்கள் விலை! முதலமைச்சருக்கு அதிரை கட்டுமான நிறுவனம் கோரிக்கை!
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த...