Friday, March 29, 2024

40,000 கிரெடிட் கார்ட் தகவலை கசியவிட்ட பிரபல மொபைல் நிறுவனம்…!!

Share post:

Date:

- Advertisement -

இந்திய சந்தையில் சமீபத்தில் பிரபலாமான ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ். தற்போது, ஒன்பிளஸ் தனது வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் ரகசியங்களை கசியவிட்டு சிக்கலை சந்தித்துள்ளது.

ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் பலரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஒன்பிளஸ் முதலில் மறுப்பு தெரிவித்தாலும், தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் பலரும் ஸ்மார்ட்போனை வாங்கும் போது தங்களது கிரெடிட் கார்ட் விவரங்களை அதில் பதிவு செய்வர். இந்த விவரங்கள்தான் தற்போது திருடப்பட்டு இருக்கிறது. இந்த திருட்டு நிறுவனத்திற்கும், மக்களுக்கும் தெரியாமல் நடந்துள்ளது.

மென்பொருள் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் 40,000 பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் திருட்டு கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. ஆனால் இது பற்றிய விஅரம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தெரியவந்துள்ளது. தற்போது தற்காலிகமாக ஒன்பிளஸ் இணையத்தில் ஆன்லைன் விற்பனையை நிறுத்தி வைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...