Home » ​’ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’-எஸ்.பி.ஐமுன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா

​’ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’-எஸ்.பி.ஐமுன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா

0 comment

“வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,” என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.அவர் “பிரதமரின், ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தில், வங்கிக் கணக்கு துவக்கி உள்ளோருக்கு, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ளதற்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு, மாதாந்திர சராசரி இருப்பை பராமரிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐயில், பி.எஸ்.பி.டி, எனப்படும் அடிப்படை சேமிப்பு கணக்கு ஏழைகளுக்காகவே உள்ளது. இக்கணக்கில், எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter