Friday, April 19, 2024

​இனி தஞ்சை, வேலூருக்கு விமானத்தில் பறக்கலாம்

Share post:

Date:

- Advertisement -

குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை வழங்கும் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை – தஞ்சை இடையே புதிய விமான வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை – வேலூர் மற்றும் வேலூர் – பெங்களூரு வழித்தடத்திலும் விமான சேவைகள் உதான் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதே போன்று கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து முதன்முறையாக சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 

வடகிழக்கு மற்றும் வடஇந்தியாவில் உள்ள மலைப் பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் , அசாம் , மணிப்பூர் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் விமான ஓடுதளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. 

இந்த விமான சேவைகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பயண நேரம் கொண்ட வழித்தடத்தில் 2500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.  தகவல்கள் வெளியகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...