அதிரை கடற்கரைத்தெரு ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த10.6.2025 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா)
செயலாளர் : ஜகபர்...
மரண அறிவிப்பு : ஜுனைதா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். சேனா.மூனா. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மூத்த மகளும், மர்ஹூம். நேனா. மூனா. முஹம்மது ஸாலிஹு அவர்களின் மருமகளும், முஹம்மது ஜமீல் அவர்களின் மனைவியும், மணலியைச்...
மரண அறிவிப்பு : அ. மு. முகம்மது சேக்காதி அவர்கள்!
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். அ.மு. அப்துல் மஜீத் அவர்களின் மகனும், மர்ஹும். அ.மு. ஷேக் மதினா அவர்களின் மருமகனும், மர்ஹும். அ.மு. ஹாஜா அலாவுதீன், மர்ஹும். அ.மு. அப்துல்...
தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை...
மரண அறிவிப்பு : M.S. அப்துல் அஜீஸ் அவர்கள்!
மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த அன்சாரி கேப் மார்ட் நிறுவனர் மர்ஹூம் ஹாஜி M. சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம். M.S. அகமது அன்சாரி, மர்ஹூம். M.S. அப்துல் ஜப்பார்,...
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது...
வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறுவதற்குள்...
மரண அறிவிப்பு : ரஹ்மத் நிஷா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். முகைதீன் பிச்சை அவர்களின் மகனும், மர்ஹும். ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹும். இப்ராமுசா அவர்களின் மனைவியும், மர்ஹும். சாகுல் ஹமீது அவர்களின் கொழுந்தியாவும்,...
சவூதியில் அதிரை சகோதரர் வஃபாத்!
மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும். நாகூர் பிச்சை அவர்களின் மகனும், அகமது ஃபாரூக் அவர்களின் காக்கா மகனும், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹும்....
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...
மரண அறிவிப்பு : யாசர் அவர்கள்!
மரண அறிவிப்பு : பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் மஜீது, முகைதீன் அப்துல் காதர், முகம்மது ஜெக்கரியா ஆகியோரின் பேரனும், எலிப்பல் என்கிற அப்துல் முனாஃப் அவர்களின் மகனும், தஞ்சாவூரை சேர்ந்த...