மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புக்காக கடந்த 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. மாதாந்திர பராமரிப்புக்காக சொன்ன நேரத்தில் சரியாக காலை …
வெற்றியாளன்
- மாவட்ட செய்தி
உலக அதிசயம் பட்டியலில் தஞ்சை பெரியகோவில் – ஆளுநர் இல. கணேசன்!
by வெற்றியாளன்by வெற்றியாளன்தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் கலந்துகொண்டு , பெரியகோயிலில் பார்வையிட்டு பின்னர்செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: நான் தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோயிலுக்கு பல முறை சென்று தரிசனம் செய்துள்ளேன்.…
-
அதிராம்பட்டினம் மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.க.மு. முகம்மது சேக்காதி அவர்களின் மகளும், முகம்மது சரீஃப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.க.மு. ஜெய்னுல் ஆபிதீன், சி.க.மு. காதர் மஸ்தான் இவர்களின் சகோதரியும், மர்ஹூம் சாகுல் ஹமீது, நிஜாமுதீன் இவர்களின் சிறிய தாயாரும்,…
- உள்ளூர் செய்திகள்செய்திகள்மருத்துவம்
அதிரையில் ARDAநடத்தும் மாபெரும் இரத்த பரிசோதனை முகாம்!!!
by வெற்றியாளன்by வெற்றியாளன்உலக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) நடத்தும் இலவச இரத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம்! நேரம்: மாலை 04 மணி முதல் 07மணி வரை இடம்: ஆஸ்பத்திரி தெரு – இரண்டாம் நம்பர் பள்ளி…
- வெளிநாட்டு செய்திகள்
குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேர் கைது!
by வெற்றியாளன்by வெற்றியாளன்குவைத்தில் கபத் பகுதியில் இன்று கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேரை கைது செய்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. ஜஹ்ரா பாதுகாப்பு இயக்குநரகத்தின் பிரிகேடியர் ஜெனரல் சலே அல்-அஸ்மி, இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல்…
-
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியான அதிராம்பட்டினம் பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்குகிறது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியை தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் ஊர் மக்களின் நீண்ட நாள்…
- மாநில செய்திகள்
கீழே நெருப்பு..! தலைகீழாக தொங்கவிட்டு தலித் இளைஞர் மீது தாக்குதல்.. ஆடு திருடியதாக குற்றச்சாட்டு!
by வெற்றியாளன்by வெற்றியாளன்தெலங்கானாவில் ஆடு திருடியதாக குற்றச்சாட்டில் பட்டியலினத்தவர் மற்றும் அவரது நண்பரைக் கட்டி தொங்கவிட்டு நெருப்ப போட்டு சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆடு உரிமையாளர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மஞ்சிரியாலா மாவட்டம் யாப்பல்…
-
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த தொப்பி கடை மர்ஹூம் செ.மு. அபுல் ஹசன் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் முகம்மது அலி, காய்கறி கடை உதுமான், மர்ஹூம் அகமது கபீர் ஆகியோரின் காக்கா மகளும், சுல்தான் மரைகாயர் அவர்களின் கொழுந்தியாவும்,…
-
மீட்டர் கேஜ் ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்கவேண்டும் என அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹ்மத் அலி ஜாஃபர் தலைமையில் அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில் அறவழி போராட்டம் அறிவித்துள்ளது. பாரம்பரிய மிக்க அதிராம்…
-
காலை உணவு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் தினமலர் நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே பள்ளிக்கு செல்லக் கூடிய குழந்தைகள் அவசரத்திலும், குடும்ப சூழ்நிலை…