பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐக்கிய முஸ்லிம் …
Admin
-
மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகாமையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 10கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் காணாத அளவில் மழை பொழிந்து வருகிறது, வேளச்சேரி, செங்கல்பட்டு,நுங்கம்பாக்கம், மண்ணடி என வெள்ளக்காடாகி போனது பலத்த மழை…
-
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும், நம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹும் சேட் என்கிற அமானுல்லா, முஹம்மது ஷஃபி இவர்களின் மாமனாரும், N.அஷ்ரப் அலி. N.சமீர் இவர்களின் தகப்பானுமாகிய. NM.நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று(…
- உள்ளூர் செய்திகள்
உத்தர பிரதேசமாகும் அதிராம்பட்டினம்! பெண்கள் மதரஸாவுக்கு சீல் வைக்க துடிக்கும் நகராட்சி ?ஆலிம்களுக்கு அழுத்தம்!
by Adminby Adminதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சமீபகாலமாக சிறுபான்மை விரோத போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக பெண்கள் மதரஸா நடைபெற்று வர கூடிய பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடத்தை எந்தவித நோட்டீசும் அளிக்காமல் அவசர அவசரமாக சனிக்கிழமை அன்று…
-
அதிரையர்களுக்கு இனிப்பு பொங்க்ல் அள்ளி கொடுத்த ரயில்வே – சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு ! சென்னை எழுபூரில் இருந்து தென்காசிக்கும் (வண்டி எண் 06069) மறுமார்க்கத்தில், தென்காசி முதல் எழும்பூருக்கு (வண்டி எண் 06070) சிறப்பு ரயில்கள் இயகப்பட்டு…
- உள்ளூர் செய்திகள்விழிப்புணர்வு பதிவு
அதிரையில் செல்போன் திருடன் அகப்பட்டான் ! – வீடுகளுக்குள் சென்று திருடும் பலே கிள்ளாடி, சிக்கியது எப்படி ?
by Adminby Adminஅதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே சென்ற திருடன், மேஜை மீதுள்ள செல்போனை…
- உள்ளூர் செய்திகள்கல்வி
அதிரை பள்ளியின் அலட்சியம்? – அரையாண்டு தேர்வுக்கு தயாராவது எப்படி,பெற்றோர்கள் குமுறல்!
by Adminby Adminஅதிராம்பட்டினம் MKN ட்ரஸ்டின் இயங்கி வரும் காதிர் முகைதீன், பள்ளி கல்லூரிகள் அரபி பாடசாலை என கல்விக்கென அன்றைய முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும். அரசின் உதவிப்பெறும் பள்ளிகளாக காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி கூடங்கள் இயங்கி வருகிறது. 6ஆம்…
- உள்நாட்டு செய்திகள்
அதிரை நகராட்சியுடன் எங்களை இணைக்க வேண்டாம் – 5கிராம மக்கள் போர்கொடி !
by Adminby Adminஅதிராம்பட்டினம் நகராட்சியுடன் 5கிராமங்களின் சில பகுதிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கிராம பஞ்சாயத்துக்களை நகராட்சியுடன் இணைத்தால் உரிமைகள்…
- உள்ளூர் செய்திகள்
அதிரையில் டிமிக்கி கொடுத்த மாடுகளை மடக்கி பிடிக்க வேண்டும் – வாகன ஓட்டிகள் கோரிக்கை !
by Adminby Adminஅதிரையில் வீதீகளில் சுற்றிதியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது, இந்த விபத்தில் சிக்கியர்கள்,உயிரிழப்பு வரை செல்வதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை பல்வேறு ததஜ உள்ளிட்ட சமுக அமைப்புகள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில்…
- உள்ளூர் செய்திகள்
அதிரையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் – ஷம்சுதீன் காசிமீ கண்டன உரையாற்றுகிறார் – அழைக்கிறது அநீதிக்கு எதிரான பேரமைப்பு !
by Adminby Admin“அதிராம்பட்டினம் அநீதிக்கு எதிரான பேரமைப்பின் சார்பில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிக்கிழமை நாளை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது” இதில் மெளலவி ஷம்சுதீன் காஷிமி…