தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்ல திருமண விழா சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் …
மாற்ற வந்தவன்
-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலைத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களுக்காக…
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹீம் ஈனா சேனா முனா. முகமது உசேன் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹீம் முகமது சாலிகுஅவர்களின் மருமகனும் மர்ஹீம் இலாவத் தம்பி மரைக்காயர் மர்ஹும் நல்ல அபூபக்கா மரைக்காயா அவர்களின் சகோதரனும் ஈனா சேன. முனா நைனா முகமது , தமீம் அன்சாரி , சாகுல் ஹமீது இரவர்களது தகப்பனாரும் , முஹமது இக்பால் அவர்களது மாமனாரும் அஜ்மல், முஸ்தாக் அவர்களின் அப்பாவுமாகிய ஈனா *சேனா முனா அகமது கபீர்* புது மனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவக்கப்படும்.
-
கொரொனா நிவாரணத்திற்கு நிதி கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்து நிதிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்ட் சார்பில் அதன் செயலர் S. முகமது மீரா சாகிப்…
-
ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின்பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதிதருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.
-
காதீர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் மர்ஹும் ஹாஜி Dr.A.ஜியாவுதீன் அவர்களின் தந்தை ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
-
-
உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் பெற்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை…
-
அதிராம்பட்டிணத்தில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( CFI ) ஏற்பாடு செய்திருந்தது, இதில் சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்( CFI ) மாநில தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.…