அதிராம்பட்டினம் 13வது வார்டு SDPI கட்சியின் கவுன்சிலராக தேர்வாகி இருப்பவர் பெனாசிரா அஜாருதீன். இந்த வார்டுக்கு உட்பட்ட பணிகளை செய்து வரும் பொறுப்பை அவர் சார்ந்துள்ள SDPI கட்சி கண்காணித்து வருகிறது. ஆனால், கடந்த ஓருமாத காலமாகவே இருளில் மிதக்கும் 13 …
எழுத்தாளன்
- உள்ளூர் செய்திகள்
ஆழ்ந்த உறக்கத்தில் 12வது வார்டு திமுக கவுன்சிலர் : விழித்தெழுவது எப்போது?
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரையில் உள்ள 12வது வார்டு நடுத்தெரு கீழ்புறம் 3 வது சந்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு, கருங்கற்கள் பெயர்ந்து வெளியே தெரிவதால் போக்குவரத்திற்கும், இவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுவது குறித்து வாட்ஸ்அப்…
- உள்ளூர் செய்திகள்வாழ்த்து செய்தி
2 கோடி பார்வையாளர்களை கடந்த அதிரையரின் யூடியூப் சேனல்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீத் வயது 24. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவருக்கு டிஜிட்டல் மீடியாக்களின் மீது அளவிற்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணத்தினால் சாகுல் ஹமீத் தனது பெயரில் YouTube சேனல்…
-
பருவமழை காலம் முடிந்த போதிலும் பனியும் குளிரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. வானிலை தட்பவெட்ப மாற்றத்தினால் அதிரை மக்களுக்கு தொண்டை வலியுடன்…
- உள்ளூர் செய்திகள்
அதிரையில் ரகசியமாக வைக்கப்படும் தீர்மானங்கள்! நகர்மன்றத்தில் என்ன நடக்கிறது?
by எழுத்தாளன்by எழுத்தாளன்27 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை நகராட்சியின் புதிய நகர்மன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைந்தது. இந்நிலையில், தற்போது நகர்மன்ற கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதனை வெகுஜன மக்களின் பார்வைக்கு தெரிவிப்பது இல்லை ? மக்களின் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் என்னதான் செய்து…
-
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.க. நைனா முகம்மது, மர்ஹூம் மீ. மு. சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் பேரனும், செய்யது புகாரி அவர்களின் மகனுமாகிய ஃபாரிஸ் அகமது அவர்கள் இன்று 11.01.2023 மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ…
- செய்திகள்
மேம்படும் பட்டுக்கோட்டை! மகப்பேறுக்கு தனிக்கட்டிடம்!! எம்.எல்.ஏ ஆய்வு!
by எழுத்தாளன்by எழுத்தாளன்பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளுக்காக ஏராளமானோர் வருகைபுரிகின்றனர். சராசரியாக ஒருநாளைக்கு 3 முதல் 10 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறக்கின்றன. இந்நிலையில், மக்களின் தேவையை…
-
2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 8ம் தேதி…
- தொழில்நுட்பம்
உலகம் முழுதும் முடங்கியது வாட்ஸ் அப் : விழி பிதுங்கும் பயனர்கள்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்உலகம் முழுவதும் இன்று 25.10.2022 செவ்வாய்க் கிழமை மதியம் 1 மணி முதல் வாட்ஸ் அப் செயலி முடங்கியதால தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர். மெட்டா ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் அப்-பை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்,…
- சமூகம்
வாட்ஸ் அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் : அதிரையர்களே உஷார்..! உஷார்..!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், நமதூர் அதிரையிலும் இது போன்ற ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல் தொடர் கதையாகி வருகிறது. ஒருவரின் முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் சமூக…