தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் குடியிருக்க இடம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பல முறை மனு அளித்தும், தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தற்போது வரை இலவச வீட்டுமனை …
வெளியூர் செய்திகள்
- அரசியல்வெளியூர் செய்திகள்
பட்டுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் – ஆ. ராசா எம்பி சிறப்புரை!!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் என திமுகவினர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக…
- வெளியூர் செய்திகள்
குப்பை ஒழிப்பில் குஜராத் மாடலை பின்பற்றிய முத்துப்பேட்டை பேரூராட்சி !
by Adminby Adminஅமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குஜராத் வருகையின் போது, சாலையோர மக்களின் வசிக்குமிடங்களை திரை சீலையமைத்து மறைத்தார் மோடி ! வளர்ந்த மாநிலம் என விட்ட புருடாவெல்லாம் புஸ்வானமாகி விடக்கூடாது என்பதை கன்னும் கருத்துமாக பார்த்துக் கொண்டது ஆளும் பாஜக அரசு.…
- வெளியூர் செய்திகள்
அப்பா… குடிப்பதை நிறுத்தவும் – கடிதம் எழுதிவிட்டு 16 வயது மகள் எடுத்த விபரீத முடிவு!
by adminby adminவேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து,…
-
முன்புறம் வழக்கறிஞர் ஸ்டிக்கரும், பின்புறம் போலீஸ் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்ட சொகுசு காரில் கஞ்சா கடத்திய தீயணைப்பு வீரர் உள்பட 3 நபர்களை ஒரத்தநாடு காவல் நிலைய போலீஸார் தென்னமநாடு பிரிவு சாலையில் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இதே…
- செய்திகள்வெளியூர் செய்திகள்
துபாயில் தீட்டிய திட்டம் – 5 கூட்டாளிகளுடன் கடலூரில் சிக்கிய பட்டுக்கோட்டை வாலிபர்.
இவர்கள் அனைவரும் பெண்ணாடம் வடக்கு வெள்ளாளர் தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்து நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். கொள்ளையடிப்பதற்காக இங்கு வந்து முகாமிட்டுள்ளது தெரிய வந்தது. எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த…