நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் சூழலில் ஆளும் பாஜக புதிய யுக்தியை கையாண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் உள்ளிட்ட 14 மண்டலங்களுக்கான பொறுப்பாளர் ஒருவர்...
2011-16ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர்மன்ற தலைவராக இருந்தவர் எஸ்.எச்.அஸ்லம், தற்போது திமுக மாவட்ட பொருளாளராக உள்ளார். தனது பதவி காலத்தில் வீணாக கடலில் கலக்க கூடிய தண்ணீரை பம்ப்பிங் திட்டத்தை...
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவன தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ...
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'INDIA' கூட்டணியை அமைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் INDIA கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இக்கூட்டணியில்...
மனிதநேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மனிதநேய மக்கள் கட்சியின்...