பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அவர்களுடைய மகன் CVS திலீப் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று ஆலத்தூரில் நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்,அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர்.இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் …
அரசியல்
-
சீன இயந்திரம் தொடர்பான மீனவர்கள் பிரச்சனையில் அமைச்சர் ஜெயக்குமார் தீர்வு காணவில்லை என்றால் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுக்கும் என்று சீமான் எச்சரித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
-
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி நேற்றைய தினம் புதிதாக கிளை அமைக்கப்பட்டு கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா தலைமை வகித்தார் அதிரை நகர மஜக செயலாளர் முன்னிலை…
- அரசியல்
தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகராக நியமனம்-கேரள முதல்வரை நேரில் பாராட்டிய திருமாவளவன்
by உண்மையானவன்by உண்மையானவன்தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக திருவனந்தபுரம் சென்ற அவர், சென்னையில் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொண்டதற்கும் நன்றி கூறினார். இந்நிலையில் நாகர்கோவிலில்…
-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அதிமுக அணி இரண்டாக உடைந்தது. இதனை அடுத்து அதிமுக அம்மா அணியில் உள்ள சசிகலா உத்தரவின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாக சீரமைப்பு பணிகளை செய்திட அதிமுக அம்மா அணியின் டிடிவி…
-
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில்🎙, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு…
-
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவது வழக்கமானது தான்…
-
திமுக., செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு பிரச்சினை குறித்தும், உட்கட்சி தேர்தல் குறித்தும், ‘நமக்கு நாமே’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்தும், மாவட்ட செயலர்களுடன்…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் நீதி விசாரணை வரும் 25ந்தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்து கடந்த…
-
மாநில அரசின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை குழு முறைப்படி கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன் பிரகாரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை வட்டார குழுவின் ஆய்வு கூட்டம் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை…