திமுகவின் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளராக கோலோச்சிய பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7 அன்று இயற்கை எய்தினார்.இந்நிலையில் அந்த நாள் முதலே அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற மிகப்பெரிய கேள்வி கட்சிக்குள்ளும், வெளியேயும்...
வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக் குழு, கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தானி மலபார் ஹவுஸில் நடைபெற்றது. புதிய தேசியத் தலைவராக O.M.A. சலாம் அவர்களும், புதிய...
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு வாழ்த்துக்களை நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும்...
மனித நேய ஜனநாயக கட்சிக்கு புனே சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் விருது !
புனேவில் உள்ள சர்வதேச அமைதி பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்த நிறுவங்கள் தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு...