தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் …
வானிலை நிலவரம்
- மாநில செய்திகள்வானிலை நிலவரம்
தமிழகத்தில் மிக கனமழை – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட்…
- வானிலை நிலவரம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ”19.10.2021: சேலம், புதுக்கோட்டை,…
- மாநில செய்திகள்வானிலை நிலவரம்
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 10ம் தேதியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தாமதமாக உருவாகியுள்ளது. வங்க கடலை தொடர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது.…
- வானிலை நிலவரம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் அறிவிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.சென்னையின் சில பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 10…
- வானிலை நிலவரம்
சந்திர கிரகணம்..ஒரே நாளில் நிகழும் மூன்று வானியல் அதிசயங்கள்
by உண்மையானவன்by உண்மையானவன்சந்திர கிரகணம், பிளட் மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகிய மூன்று வானியல் அதிசயங்கள் இன்று ஒரே நாளில் நிகழ உள்ளன. நாட்டில் சில பகுதிகளில் சந்திர கிரகணத்தை இன்று காண முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
-
இலங்கையை ஒட்டிய கடற்கரை பகுதி மற்றும் குமரிக்கடல் அருகே நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.…
-
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிரையில் தான் 13.5 செ.மி மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த…
-
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து, வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தின்…
-
தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை, கடந்த சில நாட்களாக வலுகுறைந்து பனிப்பொழிவும், குளிரும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை துவங்கியது. காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, இராமநாதபுரம்,…