தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சுமார் 31,000 பேர் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடையில் அரசு வழங்கும் 21 வகையான மளிகை பொருட்கள், ஒரு சில நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது, மீதமுள்ள நபர்களுக்கு …
Daily Archives
January 21, 2022
- செய்திகள்
அதிரையில் குடிநீருக்கு பதிலாக கழிவுநீர் விநியோகம்! பேராபத்தில் மக்களின் உயிர்!! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
by அதிரை இடிby அதிரை இடிஅதிரை நகராட்சியில் மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் மேலத்தெரு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், அங்கு குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதிரை நகராட்சி ஆணையரிடம்…