தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18.03.2018) மதியம் 1.00 மணிக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுசூழல் மன்ற தலைவர்.வ.விவேகானந்தம் மற்றும் செயலர்.எம்.எப்.முஹம்மது சலீம் தலைமை தாங்கினர் தணிக்கையாளர் என்.ஷேக்தம்பி தூய்மைத்தூதுவர்கள் ஜாஹீர்,அஃப்ரீத்கான்ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் …
Tag:
அதிரை சுற்றுசூழல் மன்றம்
- செய்திகள்
சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் மற்றும் தூய்மைத்தூதுவர்கள் அதிரை காவல் நிலையத்தில் புகார்..!!
by நெறியாளன்by நெறியாளன்அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அதிகமான குப்பைகள் தெருக்களில் இரைந்துகிடந்து வந்தன. மழைக்காலங்களில் பிளாஸ்டிக்கழிவுகளில் மழைநீர்தேங்கி கொசுக்கள் பெருகி டெங்குகாய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவி அதிரை வாழ்மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாயினர். பேரூராட்சியின் தூய்மைப்பணிக்கு உதவிசெய்யும் வகையிலும், தூய்மையான அதிரையை உருவாக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தோடு அதிரையில்…
- செய்திகள்
அதிரை சுற்றுசூழல் மன்றம்90.4 நிர்வாகிகள் MLA C.V.சேகரை பூச்செடியுடன் நேரில் சந்திப்பு..!
by நெறியாளன்by நெறியாளன்அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.சி.வி.சேகர் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (16.01.2018) காலை ஆலத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தலைவர்வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் துணை…