கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வேளை தொழுகை மற்றும் ஜுமுஆ தொழுகை சம்மந்தமாக அதிரை தாரூத் தவ்ஹீத், இஹ்ஸான் பள்ளி(AL பள்ளி), ஃபாத்திமா பள்ளியின் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா – அரசின் நடவடிக்கையும் நமது நிலையும் …
Tag:
ADT
- செய்திகள்
சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு : அதிரையில் உரை நிகழ்த்துகிறார் ஹுசைன் மன்பஈ!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரை தாரூத் தவ்ஹீத் சார்பாக பல்வேறு மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் அதிரையில் நடைபெறுவது வழக்கம். இதனடிப்படையில் தற்போது உள்ள அரசியல் சூழலில் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளைய…